இந்த கதை நடக்கும் ஊரில் வீரன் என்பவர் கொலைகார ரவுடி. அவரது தம்பி காமவெறியில் பெண்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறான்.
கதை இப்படி துவங்கும்போதே, அந்த இருவரையும் தீர்த்துக்கட்ட பாதிக்கப்பட்டவர்களில் இருந்து யாரோ ஒருவர் களமிறங்குவார் என்பதை யூகிக்க முடிகிறது. அதன்படியே நடக்கிறது.
இருவரும் எப்படி அழிக்கப்படுகிறார்கள், யாரால் அழிக்கப்படுகிறார்கள் என்பது பரபரப்பான திரைக்கதை.
ஊரில் பவர்ஃபுல்லான ரவுடிப் பேர்வழி என்பதற்கான கம்பீரத்தை தனது நடிப்பில் கச்சிதமாக...
ஒரு மலை, அதில் மலைமேல் வாழ்பவர்கள், அடிவாரத்தில் வாழ்கிறவர்கள் என இரு பிரிவு. மலைமேல் வாழ்கிற மக்களிடம் இருக்கும் யாளீஸ்வரர் சிலையை அபகரிக்க அடிவார மக்கள் பல வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களைப் பயன்படுத்தி சிலையைக் கைப்பற்ற வனத்துறை உயரதிகாரி ஒருவர் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்.
அவர்களிடமிருந்து மலைவாழ் மக்களால் சிலையைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பது மீதிக்கதை... இந்த...
சமூகத்திற்கு பாடம் நடத்துகிற படங்களின் வரிசையில் மற்றுமொரு படம்.
அந்த கிராமத்தில் சாதிவெறி பிடித்த, ரவுடித்தனம் செய்துகொண்டிருக்கிற ஒருவருக்கும் தன்னிடம்...
ஒரு கொலைக்குற்றத்தில் பெரும் பணக்காரர் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகப்படும் போலீஸ் உயரதிகாரி அவரை விசாரிக்கிறார். விசாரிக்கப்படுபவர் விசாரித்துக்...