கல்யாணம் நடந்து முடிந்து முதலிரவுக்கான அறையில் இருக்கும்போதுதான் மணமகன் மருதநாயகத்துக்கு, தனக்கு மனைவியாகியிருக்கிற முத்துச்செல்வி ஏற்கனவே ஒருவரை காதலித்துக் கொண்டிருந்ததும், அவளை நமக்கு கட்டாய கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. நடந்த தவறை சரி செய்யும் விதமாக மருதநாயகம் முத்துச்செல்வியை அவளது காதலருடன் சேர்த்து வைத்துவிடலாம் என நினைக்கிறார். அவர் நினைத்ததை செய்ய முடிந்ததா இல்லையா என்பது திரைக்கதை...
முத்துச்செல்விக்கு அவள்...
விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள் எல்லா திசையிலும் இருப்பார்கள். அதில் ஒரு தரப்பு அவர் உயிருக்கு குறி வைக்க, அதில் அவர் தப்பித்துக் கொள்ள, மகன் விஷாலின் மனைவியும் மகளும் கொல்லப்படுகிறார்கள். அப்புறமென்ன பழிவாங்கல்தான், அடிதடிதான், வெட்டுக் குத்துதான், ரத்தச் சகதிதான்... ஏராளமான கேங்ஸ்டர் படங்களில் பார்த்த...