இலங்கைத் தமிழர்கள் பற்றிய படம்; இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம்; இலங்கைத் தழிழர்கள் பற்றிய படங்களில் இதுவரை யாரும் தொடாத விஷயத்தை எடுத்துக்கொண்டு அதற்கு திரைவடிவம் தந்திருக்கும் படம்.
சர்வாதிகாரிகள் தங்களை எதிர்ப்பவர்களின் அறிவை மழுங்கடிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவார்கள்; கல்வியைத் தடுப்பார்கள். இலக்கியங்களை அழிப்பார்கள்.
அந்த வகையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக சிங்களர்கள் செய்த அநியாய அராஜகங்களில் ஒன்று தமிழர்களின் அறிவு வளர்ச்சியை...
கதை நாயகன் வேலு யானை வளர்க்கிறார். அதன் மீது உயிரையே வைத்திருக்கிறார். அதை அவரிடமிருந்து ஒரு சதிகார கும்பல் திட்டமிட்டு அபகரித்துக் கொண்டு போகிறது. அந்த யானை எங்கே போனது, என்னவானது என தெரிந்துகொள்ள, மீட்டுக்கொண்டுவர புறப்படுகிற வேலு சந்திக்கும் பிரச்சனைகளும் அவர் எதையெல்லாம் தெரிந்துகொண்டார், யானையை எப்படி மீட்கிறார் என்பதும் மீதிக்கதை
வேலுவாக சண்முகபாண்டியன். யானையிடம் அன்பாக நடந்துகொள்ளும்போது தென்றலைப் போலிருப்பவர்...
கிரைம் திரில்லராய் வேகமெடுக்கும் திரைக்கதையில், பெண்கள் சந்திக்கும் அத்துமீறல்களை மையப்படுத்திய படைப்பு.
ஒரு தொழிற்சாலை, அதில் பணிபுரியும் நான்கு இளைஞர்கள்,...