HomeCinemaகடிவாளம் கட்டுன குதிரை போல் இலக்கை நோக்கி ஓடும் ஹீரோ ஹீரோயினை மையப்படுத்தி, 'சிந்துநதிப் பூ'...

கடிவாளம் கட்டுன குதிரை போல் இலக்கை நோக்கி ஓடும் ஹீரோ ஹீரோயினை மையப்படுத்தி, ‘சிந்துநதிப் பூ’ செந்தமிழன் இயக்கும் ‘பிடிவாதம்’ படத்தின் பாடல் பதிவு துவங்கியது!

Published on

‘சிந்துநதிப் பூ’ செந்தமிழன் திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கும் பிடிவாதம் படத்தின் பாடல் பதிவு இன்று துவங்கியது. படத்தில் கதாநாயகனிலிருந்து மற்ற கதாபாதிரங்கள் வரை பிரபலமான நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள். படத்தின் கதையை யோகம் எழுதியுள்ளார்.

பேம்ஸ் மீடியா ஜெய் ராம், சிவா மாஸ் சினிமாஸ் யோகம் இணைந்து தயாரிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”பிடிவாதம்னா முரட்டு வைராக்கியம். கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி தன் இலக்கை நோக்கி ஓடுற ஹீரோ ஹீரோயினோட பயணம் தான் பிடிவாதம் படத்தோட கதைக் கரு. இது ஒரு ஜாலியான சுவாரஸ்யமான படம்.

வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பை வடலூரில் துவங்கி, ஒரே செட்யூலில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

படக்குழு:

ஒளிப்பதிவு: முத்ரா
இசை: விஜய் மந்தாரா
எடிட்டிங்: நவீன் குமார்

 

 

 

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...