Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaஹீரோவுக்கு நான்கு மணி நேர மேக்கப்; நிஜமாக அருள் வந்த ஆச்சரியம்... ‘காந்தாரா போல் உருவான...

ஹீரோவுக்கு நான்கு மணி நேர மேக்கப்; நிஜமாக அருள் வந்த ஆச்சரியம்… ‘காந்தாரா போல் உருவான ‘முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்’ படக்குழுவின் பரபர அப்டேட்.

Published on

ராஜா முகம்மது இயக்கியிருக்கும் படம் ‘முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்.’

கதையின் நாயகனாக புதுமுக நடிகர் ஜெயகாந்த் நடித்திருக்கிறார். அவர், தமிழக கிராமத்து தெய்வங்களில் முக்கியமான தெய்வமான முனியாண்டியின் பக்தனாக, முனியாண்டி கோயிலில் குறி சொல்பவராக வருகிறார். முனி வேஷம் கட்டுவதற்கு தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டாராம்.

படப்பிடிப்பில் அவர் அருள்வாக்கு சொல்வதுபோன்ற காட்சியைப் படமாக்கும்போது, ஜெய்காந்த் நிஜமாக அருள் வந்து அவர் வாக்கு சொல்ல ஆரம்பிக்க, அதைக் கண்டு ஊர் மக்களும் படக்குழுவினரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

சிங்கம்புலி, முத்துக்காளை , மீராராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில், வில்லனாக கொம்பன் பட வில்லனும் பிரபல சண்டைப்பயிற்சியாளருமான சூப்பர் சுப்புராயன் நடித்திருக்கிறார். பாடல்களை . கவிஞர் சினேகன் எழுதியிருக்கிறார்.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து, நிறைவுபெற்று பட வெளியீட்டுக்கான பணிகள் நடந்து வருகிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த படம் காந்தாரா படம் போல பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.

படக்குழு:-
தயாரிப்பு – ஸ்ரீஆண்டாள் மூவீஸ் பி.வீர அமிர்தராஜ்
இசை – செளந்தர்யன்.
ஒளிப்பதிவு- ராம்குமார்
எடிட்டிங்- எஸ் பி அஹமத்
சண்டைப்பயிற்சி – பயர் கார்த்திக்
கலை- பத்மநாபன்

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!