Thursday, January 22, 2026
spot_img
HomeCinemaமார்கழியில் மக்களிசை வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல; வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சி!...

மார்கழியில் மக்களிசை வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல; வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சி! -ஓசூரில் இயக்குநர் பா. இரஞ்சித் பேச்சு

Published on

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி டிசம்பர் 24; 2023 அன்று மாலை ஓசூரில் மத்திகிரி கூட்டு ரோடு மைதானத்தில் உற்சாகமாக நடந்தது.

முனுசாமி பெரிய மேளத்துடன் துவங்கி, சித்தன் ஜெய மூர்த்தி குழுவின் நாட்டுப்புற இசை, ராப் இசை, கானா மற்றும் அறிவு & அம்பாசா ஆகியோரின் அரங்கம் அதிரும் இசையோடு நிகழ்வு களைகட்டியது.

நடிகர் கலையரசன், இயக்குநர் லெனின்பாரதி, இயக்குநர் ஜெய்குமார், தினகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எழுத்தாளரும் த.மு.எ.ச. பொதுச்செயலாளருமான ஆதவன் தீட்சண்யா சிறப்புரை வழங்கினார்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், ‘‘இந்த நிகழ்வுக்கு மக்கள் அளித்த ஆதரவு என்னை நெகிழ வைக்கிறது. இது வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல; இது வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் ஒரு மாபெரும் முயற்சி” என்றார்.

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!