HomeCinemaவருங்காலத்தில் கதாநாயகியாக வருவார்... 'எங்க அப்பா' பாடல் வெளியீட்டு விழாவில், பேபி லக்‌ஷனா ரிஷிக்கு இயக்குநர்கள்...

வருங்காலத்தில் கதாநாயகியாக வருவார்… ‘எங்க அப்பா’ பாடல் வெளியீட்டு விழாவில், பேபி லக்‌ஷனா ரிஷிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு!

Published on

பேபி லக்‌ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி இயக்கியுள்ள எங்க அப்பா’ தனியிசைப் பாடல் (மியூஸிக் ஆல்பம்) வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆல்பத்தை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் பாடலில் நடித்துள்ள லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.

பேபி லக்‌ஷனா ரிஷி, தயாரிப்பாளர் அனீஷா சதீஷ், இயக்குநர் எஸ்.வி.ரிஷி, இசையமைப்பாளர் சந்தோஷ் சாய், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், விஜய் கணேஷ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், ராஜாதிராஜா, காதல் சுகுமார், காதல் சரவணன், அழகேஷ், தெனாலி, கராத்தே ராஜா, சின்ராசு, பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகைகள் சுமதி, ஸ்ரீதேவி ஆகியோர் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்!

பாடலை உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் நினைவுப் பரிசு வழங்கி ஊக்குவித்தார்கள்.

 

Latest articles

வழக்கறிஞர்களாக மிரட்டும் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணி… அசத்தும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள 'சத்தியவான் சாவித்திரி' படத்தின்...

கர சினிமா விமர்சனம்

இந்த கதையின் ஹீரோ இளைஞன் கரசாமி. அவனது அப்பா இறந்து போகிறார். அவரை தங்களது சொந்த நிலத்தில், தங்கள்...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

More like this

வழக்கறிஞர்களாக மிரட்டும் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணி… அசத்தும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள 'சத்தியவான் சாவித்திரி' படத்தின்...

கர சினிமா விமர்சனம்

இந்த கதையின் ஹீரோ இளைஞன் கரசாமி. அவனது அப்பா இறந்து போகிறார். அவரை தங்களது சொந்த நிலத்தில், தங்கள்...