HomeGeneralதீபாவளியன்று ஜெயா டிவியில் சிரிக்க சிந்திக்க ‘வாழ்வின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா? பின்பா?' தலைப்பில் பட்டிமன்றம்!...

தீபாவளியன்று ஜெயா டிவியில் சிரிக்க சிந்திக்க ‘வாழ்வின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா? பின்பா?’ தலைப்பில் பட்டிமன்றம்! சொல்லின் செல்வர் மணிகண்டன் தலைமையில் நடக்கிறது.

Published on

‘வாழ்வின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா?  திருமணத்திற்குப் பின்பா?’ என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் மணிகண்டன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் நல்லாசிரியர் ரவிக்குமார், சொல்லேர் உழவர் நாராயண கோவிந்தன், நற்றமிழ் நம்பி காளிதாஸ் திருமணத்திற்கு முன்பே..! என்று வாதிடுகிறார்கள்.

இலக்கிய இளவல் தாமல் சரவணன், நற்றமிழ் நங்கை திருமதி. அட்சயா, இசைக்கலைமணி இராஜபாளையம் உமாசங்கர் திருமணத்திற்குப் பின்பே…! என வாதாடி தன் பேச்சால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் இந்த சிறப்பு பட்டிமன்றம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று காலை 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....