HomeCinemaஇறந்துபோனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள்? -பிரஜித் ரவீந்திரன் இயக்கும் 'டெவில் ஹன்டர்ஸ்' படத்தில் அணிவகுக்கும்...

இறந்துபோனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள்? -பிரஜித் ரவீந்திரன் இயக்கும் ‘டெவில் ஹன்டர்ஸ்’ படத்தில் அணிவகுக்கும் சுவாரஸ்யங்கள்

Published on

பிரஜித் ரவீந்திரன் தந்திர சாஸ்திரத்தில் 25 ஆண்டு அனுபவமுள்ளவர். அவர் தனது வாழ்வில் நடந்த சில உண்மை சம்பவங்களை தழுவி எடுத்திருக்கும் படம் ‘டெவில் ஹன்டர்ஸ்.’

ருத்ரேஸ்வர் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் உண்மையில் மாந்திரீகம் செய்யக் கூடியவர்கள் என்பது விசேச செய்தி.

இயக்குநர் பிரஜித் ரவீந்திரனிடம் படம் பற்றி கேட்டபோது, ”ஹாரர் த்ரில்லர் படைப்பாக உருவாகியுள்ள இந்த படம் மந்திர தந்திரங்கள் பற்றியும் ஆவிகள் பற்றியும், இறந்து போனவர்கள் பற்றிய தவறான நம்பிக்கைகள் குறித்தும் பேசுகிறது. இறந்துபோனவர்கள் ஆவியாக மாறி என்ன செய்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் விதத்தில் அறிவியல் புனைவு கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மந்திர தந்திரங்கள் பற்றி இந்திய அளவில் வேறெந்த படங்களிலும் இல்லாத ஒன்றை இந்த படத்தில் காணலாம். அது புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...