Thursday, March 27, 2025
spot_img
HomeCinemaவேல்முருகன், சைந்தவி குரலில் உருவான 'ஸ்ரீ வராகி அம்மன்' பாடல்கள்... நீதிபதி செந்தில்குமார் வெளியிட்டு வாழ்த்து!

வேல்முருகன், சைந்தவி குரலில் உருவான ‘ஸ்ரீ வராகி அம்மன்’ பாடல்கள்… நீதிபதி செந்தில்குமார் வெளியிட்டு வாழ்த்து!

Published on

பாடகர் வேல்முருகன், பாடகி சைந்தவி பாடிய ஸ்ரீ வராகி அம்மன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சைதாப்பேட்டை வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் நடந்தது.

பாடல்களை நீதிபதி செந்தில்குமார் வெளியிட பாடகர் வேல்முருகன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி கலந்து கொண்டு பாடல் உருவாக்கக் குழுவினரை வாழ்த்தினார்.

கே டி தேவேந்திரன், எஸ் ஆர் எம் கார்த்திக் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

Latest articles

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

நடிகர் ராம்சரண் _ இயக்குநர் புச்சிபாபு சனா இணையும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், தேசிய விருது பெற்ற 'உப்பென்னா' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் 'பெடி' (PEDDI)...

More like this

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...