Monday, March 24, 2025
spot_img
HomeGeneralஉற்சாகமாக நடந்த எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற 9-ம் ஆண்டுத் தொடக்க விழா!

உற்சாகமாக நடந்த எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற 9-ம் ஆண்டுத் தொடக்க விழா!

Published on

எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் கீழ் செயல்பட்டுவரும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றத்தின் 9ஆம் ஆண்டுத் தொடக்க விழா 31.10.23 அன்று எஸ்.ஆர்.எம். காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது.

புதிய மாணவர் மன்றப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள். ‘வேந்தர் நெறி’ என்ற காலாண்டிதழையும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றத்தின் ஆண்டு மலரையும்,  தமிழ் மன்ற மாணவர் மு.இராமமூர்த்தி எழுதிய ‘புத்தனைத் தேடும் தேநீர்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்ட பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் புரவலருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் பல்வேறு போட்டிகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்கள்.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...