தன் பாதையிலிருந்து துளியும் விலகாமல் பாலா படைத்திருக்கும் 'வணங்கான்.'
தவறானவர்களைப் பார்த்தால் ஆக்ரோஷமாகப் பாய்ந்து அடித்து உதைத்து தண்டிக்கிற அருண் விஜய், இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்கிறார். அதற்கான காரணத்தை போலீஸிடம் சொல்ல மறுக்கிறார். சிறைக்கும் செல்கிறார். அங்கிருந்து திரும்பியபின் இன்னொரு கொலை செய்யவும் தயாராகிறார்.
நடந்த கொலைகள் எதற்காக? அடுத்த கொலைக்கு என்ன அவசியம்? விறுவிறுப்பான திரைக்கதையில் பதில் இருக்கிறது.
அருண் விஜய்...
இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் இன்ட்ரெஸ்டிங் ஸ்கிரீன்பிளே.
தன் மனைவியைக் காணவில்லை என லாரன்ஸ் என்பவர் புகார் கொடுக்க, அவன் கொடுத்த அங்க அடையாளங்கள் போலீஸ் கைக்கு கிடைத்த பெண்ணின் சடலத்துடன் ஒத்துப் போகிறது. ஆனால், அது தன் மனைவியில்லை என அவன் மறுக்க போலீஸுக்கும் படம் பார்க்கும் நமக்கும் 'இறந்த பெண் யார்?' 'காணாமல் போன பெண்ணுக்கு என்னவானது?' என்ற குழப்பம் உருவாகிறது. அதற்கான...