மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம்.
ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது இரு மகன்களில் ஒருவர் இறந்துவிட, மனைவியை வீட்டின் ஒரு அறையில் சிறை வைக்கிறார். காலம் கடந்தோட முதுமையடைகிறார். குடிக்கு அடிமையாகி, கல்லீரல் புற்றுநோய் உருவாகி, நோய் முற்றி இன்னும் சில நாட்களில் சில நாட்களில் இறந்து விடுவார் என உறவுகள் எதிர்பார்க்கும்...
யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் யோகிபாபு பேசியபோது, ''எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம்,இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.
இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால்...